New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/29/mLjHp2mYfa2v0PV34eTu.jpg)
தூக்கத்திற்கு முன் சூடான பால் அருந்துவது குடலுக்கு நல்லது என்றும், செரிமான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கசகசா பாலை குடிப்பதன் நன்மைகளை மருத்துவர் சிவராமன் விளக்கியுள்ளார்.