முதலில் பாலக் கீரையை சுடுதண்ணீரில் லேசாக ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு இத்துடன் செலரி, சிறிதளவு எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் துண்டுகள், புதினா, 2 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.