63 வயதில் சிங்கிள்; இன்றுவரை திருமணம் செய்யாதது ஏன்? கோவை சரளா ஓபன் டாக்!
ஆண்கள் மற்றும் இருக்கும் ஃபீல்டில் மனோரமாவுக்கு அடுத்து ஒரு பெண் கோலோச்சினார் என்றால் அது கோவை சரளாதான். அவர் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
ஆண்கள் மற்றும் இருக்கும் ஃபீல்டில் மனோரமாவுக்கு அடுத்து ஒரு பெண் கோலோச்சினார் என்றால் அது கோவை சரளாதான். அவர் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பெரிய அளவில் சக்சஸ் ஆன நகைச்சுவை நடிகைகளில் மனோரமா முதல் விதை. அதற்கு பிறகு பார்த்தால் கோவை சரளா தனது காமெடியால் அதகளம் செய்யக்கூடியவர்.
2/7
காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதற்கேற்ப கோவை சரளா இப்போதும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
3/7
இந்த வயதிலும் தனது நகைச்சுவை திறமையை காண்பித்து அனைவரையும் சிரிக்க வைக்கும் அவர் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக பல படங்களில் நடித்தும் வருகிறார்.
Advertisment
4/7
இந்தச் சூழலில் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் கோவை சரளா.
5/7
அவர் அளித்த பேட்டியில், "பிறக்கும்போது தனியாகத்தான் பிறக்கிறோம். அதேபோல் இறக்கும்போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் எனக்கு தேவையில்லை என தோன்றியது." என்று கூறியுள்ளார்.
6/7
"சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை."
Advertisment
Advertisements
7/7
"திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்ட பல பெற்றோர்கள் அந்த குழந்தைகளால் கைவிடப்பட்டு இன்று தனியாக வாழ்ந்துவருகிறார்கள். யாரையும் சார்ந்து எனக்கு வாழ பிடிக்கவில்லை" என்று விளக்கமாக கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news