New Update
/indian-express-tamil/media/media_files/xAUhckHj6CbqfExU4HDh.jpeg)
Kanyakumari
தமிழக அரசின் வேர்களை தேடி என்ற திட்டத்தில், வெளிநாடுகளில் வாழும், 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்கள், தமிழக அரசின் செலவில் வரவழைக்கப்பட்டு, தமிழகத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்படுகிறது.
Kanyakumari