தேங்காய், கடலை இல்லையா? இந்த சட்னி ரெடி பண்ணுங்க மதுரை பக்கம் பேமஸ்!
வீட்டில் தேங்காய், நிலக்கடலை இரண்டுமே இல்லையா... அப்போ இந்த வகை தண்ணி சட்னி செய்து பாருங்க. இந்த சட்னி மதுரை பக்கத்தில் மிகவும் பேமஸ். இதை எபப்டிஸ் எய்யலாம் என்று பார்ப்போம்.
வீட்டில் தேங்காய், நிலக்கடலை இரண்டுமே இல்லையா... அப்போ இந்த வகை தண்ணி சட்னி செய்து பாருங்க. இந்த சட்னி மதுரை பக்கத்தில் மிகவும் பேமஸ். இதை எபப்டிஸ் எய்யலாம் என்று பார்ப்போம்.
எண்ணெய் 2 டீஸ்பூன்,
பொட்டுக்கலை – ஒரு கப்,
வரமிளகாய் – 6,
இஞ்சி – சிறிதளவு,
பூண்டு 6 பல்,
வெங்காயம் – 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி,
சீரகம் ஒரு டீஸ்பூன்,
புளி – ஒரு சின்ன நெல்லிக்காய் சைஸ்,
உப்பு தேவையான அளவு.
2/7
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய், வரமிளகாய், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கம், வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்தவுடன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், வதக்கவும்.
3/7
இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, ஒரு சிறிய சைஸ் புளி, தேவையாள அளவு உப்பு, ஒரு கப் பொட்டுக்கடலை சேர்த்து அரைக்கவும்.
Advertisment
4/7
அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
5/7
இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை விழுதில் சேர்த்து தண்ணீர் சேர்த்து கிண்டினால் சுவையான தண்ணி சட்னி ரெடி.
6/7
நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க மக்களே!
Advertisment
Advertisements
7/7
இதை குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news