வாழைப்பூவில் வைட்டமின் C + ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளன.. எனவே சருமத்தை காப்பதுடன், வயது முதிர்ச்சியையும் தள்ளிப்போடும் தன்மை இந்த வாழைப்பூக்களுக்கு உண்டு. சிறுநீரகம் சிறப்பாக இயங்கவும், பலப்படவும், சிறுநீரக பிரச்சனைகள் தீரவும், சிறுநீரக கற்கள் வெளியேறவும், இந்த வாழைப்பூக்கள் மருந்தாகின்றன.. இந்த பூவின் குருத்துகளை, சாப்பிட்டு வந்தாலே, வலியுடன் கூடிய கிட்னி கற்கள் கரைந்துவிடுமாம்.