இறால் - 1/2 கிலோ (சுத்தம் செய்தது),
வறுத்த அரிசி மாவு - 2 கப்,
தேங்காய் துருவல் - 1/2 மூடி,
தேங்காய் பால் - 1 கப்,
பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது),
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது),
கறி மசாலா தூள் - 2 தேக்கரண்டி,
தக்காளி - 2 (நறுக்கியது),
உப்பு - தேவையான அளவு,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி.
2/8
ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவுடன், தேங்காய் துருவல், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், தக்காளி, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலக்கவும்.
3/8
பின்னர், சிறிது தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
Advertisment
4/8
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இறாலை சேர்த்து வதக்கவும்.
5/8
பின்னர், நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6/8
அடுத்து, கறி மசாலா தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
Advertisment
Advertisements
7/8
வதக்கிய இறாலுடன், பிசைந்த மாவு உருண்டைகளை சேர்த்து, தேங்காய் பால் ஊற்றி, மூடி போட்டு வேகவிடவும்.
8/8
நன்றாக வெந்ததும், இறால் தக்கடி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news