New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/02/pN6B6GlF8X6XqCh6Ba0J.jpg)
இன்றைக்கு பெரும்பாலான பல மனமுறிவுகளுக்கு திருப்தியான தாம்பத்திய உறவு இல்லை என்பதே காரணமாக இருக்கிறது. பலரும் வயாகரா மாத்திரையைப் பயன்படுத்துகிறார்கள். இயற்கையான விதைகளை வைத்து வயாகரா எப்படி செய்வதென்று மருத்துவர் நித்யா கூறுகிறார்