காய்ந்த பூ இருக்கா? மணமணக்கும் சாம்பிராணி இப்படி ரெடி பண்ணுங்க!
பூஜைக்காக கடைகளில் இருந்து வாங்கப்படும் சாம்பிராணியை நாமே வீட்டில் தயார் செய்யலாம். அதை எவ்வாறு செய்ய வேண்டும், அதற்கு தேவையான பொருள்கள் என்ன என்பது குறித்து இதில் காணலாம்.
பூஜைக்காக கடைகளில் இருந்து வாங்கப்படும் சாம்பிராணியை நாமே வீட்டில் தயார் செய்யலாம். அதை எவ்வாறு செய்ய வேண்டும், அதற்கு தேவையான பொருள்கள் என்ன என்பது குறித்து இதில் காணலாம்.
வீட்டில் நேர்மறையான ஆற்றல் மற்றும் சூழல் நிலவ வேண்டும் என்ற நம்பிக்கையில் சாம்பிராணி பயன்படுத்துவார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில், அஷ்டமி, நவமி ஆகியவற்றின் போது சாம்பிராணி போடலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், முடிந்தால் தினசரி சாம்பிராணி போடலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி பூஜை பொருள்களில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சாம்பிராணி. அதனடிப்படையில், நமது வீட்டிலேயே சாம்பிராணி எவ்வாறு செய்யலாம் என இப்பதிவில் பார்க்கலாம்.
2/6
இப்போது அதனுடன் கொஞ்சம் கருந்துளசி சேர்க்க வேண்டும். இது கூட கொஞ்சம் அருகம்புல்லும் சேர்க்க வேண்டும். இதை நன்கு காய வைக்க வேன்டும்.
3/6
இப்போது இதை மிக்சியில் சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது இது கூடவே கொஞ்சம் பச்சை கற்பூரம் சேர்க்கலாம். பிறகு கொஞ்சம் சாம்பிராணி சேர்த்துக்கொள்ளலாம்.
Advertisment
4/6
இது கூட இப்போது நெய் மற்றும் தேன் சேர்த்து பிசைய வேண்டும். தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். புட்டு மாவு பதத்திற்கு வர வேண்டும்.
5/6
இப்போது ஒரு கவர் எடுத்து கொண்டு அதில் இந்த கலவையை போட்டு ஒரு ஷேப்பாக கொண்டு வர வேண்டும்.
6/6
இப்போது எல்லாவற்றையும் அதே போல செய்து விட்டு நீங்கள் சம்பிராணியாக பய்னபடுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news