New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/23/CRIq5IgaySmmdIZqoS18.jpg)
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பள்ளங்கி – கோம்பை பகுதியை ஒட்டி அமைந்துள்ள பெப்பர் அருவி, தற்போது சுற்றுலா மேம்பாட்டு துறையின் கவனத்தை ஈர்த்து, மாவட்ட ஆட்சியரால் அதிகாரப்பூர்வமாக புதிய சுற்றுலாதலமாக அறிவிக்கப்பட்டது.