/indian-express-tamil/media/media_files/2025/05/02/25UcEAaD5HFVKfet4lAs.jpg)
/indian-express-tamil/media/media_files/n4AkzIqmcP94haY8x0H9.jpg)
இயற்கையாகவே பெருங்காயத்தில் செரிமானத்தை சீராக்கும் தன்மை உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/JKQ9cTEtHPnIEU3knmxg.jpg)
பெருங்காயத்தில் உள்ள ஆன்டி பாஸ்மோடிக் பண்புகள் மற்றும் அழற்சிக்கு எதிரான தன்மை செரிமானத்தை மேம்படுத்தி வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களைக் காத்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/screenshot-2025-05-02-124148-124050.png)
பெருங்காயத்தில் உள்ள கார்மினேடிவ் பண்புகள், உணவு உண்ட பின் சிலருக்கு தோன்றும் அசௌகரியத்தை போக்க உதவும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/screenshot-2025-05-02-124206-290652.png)
சளித் தொந்தரவு உள்ளவர்கள் பெருங்காயத்தை வெதுவெதுப்பான நீரில் குடிக்கலாம். இதன் மூலம் மூச்சுக்குழாயில் உள்ள சளி தொந்தரவு நீங்கும். அதுமட்டுமின்றி, சளியால் ஏற்படும் மூக்கடைப்பு , இருமல் தொல்லைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/screenshot-2025-05-02-124153-659332.png)
உங்கள் உடலில் வாய்வு தொல்லை மிக அதிகமாக இருந்தால் இந்த பெருங்காயப்பொடியை சுடு தண்ணீரில் போட்டு காலை, மதியம், இரவு என்று மூன்று நேரமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.