முதலில் ஒரு கப் ரவை சேர்த்து மிக்சியில் அரைக்க வேண்டும்.
2/7
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 7 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். இதில் கொஞ்சம் உப்பு சேர்த்து பிறகு அரைத்து வாய்த்த ரவியை சேர்க்க வேண்டும். அதை நன்கு கட்டி தட்டாமல் மிக்ஸ் செய்ய வேண்டும்.
3/7
இது வெந்து வருவதற்கு அதிகம் நேரம் எடுக்காது. 10 நிமிடங்களில் முடிந்து விடும்.
Advertisment
4/7
இப்படி அந்த கரண்டியில் கோடு போட்டால் இப்படி இருக்கும் பதத்தில் ரவை வெந்து விட்டது என்று அர்த்தம்.
5/7
அடுப்பை அணைத்து விட்டு ஆற விடவும். ஆரிய பின்பு காரத்திற்கு சில்லி பிளக்ஸ், ஒரு கைப்புடி அளவிற்கு கொத்தமல்லி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து கிளற வேண்டும். இப்போது ஒரு பொலித்தீன் ஷீரடி எடுத்து அதில் இதை ஊற்றி பரப்ப வேண்டும்.
6/7
இதை இப்படி வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்த பிறகு அடுத்த நாள் காலையில் எடுக்கலாம்.
Advertisment
Advertisements
7/7
இப்படி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் அருமையான ரவை வத்தல் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news