சில ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி வருவதால் மொத்த உடல் பலம் குறைந்துவிடும், இதனால் ஆண்மை குறைபாடு ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு. நரம்பு தளர்ச்சி ஏற்படுபவர்கள், 48 நாள் தினமும் காலை மற்றும் மாலையில் சாப்பிட்டுவந்தால், நரம்பு பெலம் பெரும், ஆண்மை தன்மையும் சீரடையும். செவ்வாழை, குழந்தை பேரு தரும் பழம் என்றும் இப்பழத்தை சொல்வதுண்டு. 40 நாள் தொண்டர்ந்து இரவில் பழம் சாப்பிட்டு, பின் 1 ஸ்பூன் தேன் சாப்பிட்டுவந்தால், கருவுற அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவத்தில் கூறப்படுகிறது.