புகைப்படத் தொகுப்பு கத்தி, கத்தரிக்கோல் ஷார்ப்பாக்கணுமா? டூத் பேஸ்ட், உப்பு வச்சு இப்படி ட்ரை பண்ணுங்க! கத்தி அல்லது கத்திரிக்கோல் கூறாமையாக இல்லையென்றால் உங்கள் டூத் பேஸ்ட் இரேணுதலே போதுமானது. அதை எப்படி பயன்படுத்துவது என்று ஒரு சிம்பிள் டிப்ஸ் வழியாக பார்ப்போம். Mona Pachake 15 Feb 2025 12:48 IST Follow Us New Update 1/5 முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் பீளர், கத்தி, கத்திரிக்கோல், அருவமனை எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 2/5 இப்போது கொஞ்சம் டூத் பேஸ்ட் எடுத்து அது எல்லாவற்றிக்கும் மேல் நன்கு பூசி விட வேண்டும். 3/5 இது இரண்டு விஷயங்களுக்கு உதவும், முதலில் இதில் உள்ள அழுக்கு சுத்தமாக போய்விடும், மற்றொன்று இதை கூர்மையாக செய்வதற்கு உதவும். Advertisment 4/5 இதற்க்கு ஒரு அகல் விளக்கை எடுத்து திருப்பி வைத்து அதில் உப்பு துருவி கத்தி கத்திரிக்கோல் அல்லது பீலரை எடுத்து தேய்க்க வேண்டும். 5/5 இப்படி உப்பின் மீது நன்கு தேய்த்து வந்தால் எல்லாமே நீடித்தால் கூர்மை ஆகிவிடும். Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Read the Next Article