முகத்தில் கரும் புள்ளிகளை நீக்கும்... தேனுடன் உளுந்த மாவு; இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் ஆஷா லெனின் டிப்ஸ்
சருமப் பிரச்சினைகளில் பெரும்பான்மையானோர் சந்திக்கிற பிரச்சினை என்றால் அது கரும்புள்ளிகள் பிரச்சினை தான். அதற்கான ஒரு சிம்பிள் தீர்வை பற்றி பேசியுள்ளார் டாக்டர் ஆஷா லெனின்.
சருமப் பிரச்சினைகளில் பெரும்பான்மையானோர் சந்திக்கிற பிரச்சினை என்றால் அது கரும்புள்ளிகள் பிரச்சினை தான். அதற்கான ஒரு சிம்பிள் தீர்வை பற்றி பேசியுள்ளார் டாக்டர் ஆஷா லெனின்.
இந்த கரும்புள்ளிகள் உண்டாவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.
2/5
சருமப் பராமரிப்பு என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதேபோல எல்லோருக்கும் ஒரே மாதிரியானதாகவும் இருக்காது. நம்முடைய சருமமானது வறண்ட சருமம், காமினேஷன் சருமம், ஆயில் சருமம், பருக்கள் நிறைந்த சருமம் என பல வகைகள் உண்டு.
3/5
அநதந்த சரும வகைக்கு ஏற்ப பராமரிக்க வேண்டும். ஆனால் இந்த கரும்புள்ளிகள் எல்லா வகை சருமத்துக்கும் உண்டாகிற பிரச்சினையாக இருக்கிறது.
Advertisment
4/5
சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளைப் போக்குவதில் தேன் மிகச்சிறந்த பலன்களைக் கொடுக்கும். ஆனால் அதனுடன் ஒரு அருமையான விஷயத்தை சேர்த்தால் உங்கள் சருமம் என்றும் இல்லாமல் புதிதாக பளபளக்கும்.
5/5
கையில் கொஞ்சம் உளுந்து எடுத்து அதை அப்படியே மிக்சியில் போட்டு அரைத்து பிறகு அதில் தேன் சேர்த்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளவும். அனால் அது கட்டியாகிவிடும். தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து முகத்தில் மாஸ்க் போல பயன்படுத்தினால் சருமம் சுத்தமாக இளமையாக கரும்புள்ளிகள் மறைந்து பொலிவாகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news