New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/21/ImSdSvv0252w5LuEXieW.jpg)
வாதம், பித்தம், கபம் மூன்றும் உடலில் சமநிலையில் இருக்க வேண்டும். இவற்றில எந்த ஒன்று அதிகமானாலும் அதனால் வேறு சில உடல் பாதகங்கள் உண்டாகும். அதை பற்றி டாக்டர் ஜெய ரூபா விளக்கியுள்ளார்.