New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/12/screenshot-2025-07-12-131316-2025-07-12-13-21-57.jpg)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை, மராத்தியர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உலக புராதான சின்னமாக அங்கீகரித்து, யுனெஸ்கோ அறிவித்துள்ளது.