மறக்க முடியாத 'உன்னாலே உன்னாலே' தீபிகா; ஒரு படத்துடன் தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன்?
'உன்னாலே உன்னாலே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தனிஷா எஸ் முகர்ஜி, தான் ஏன் தமிழ் திரையுலகில் நடிப்பதை நிறுத்தினேன் என்பதை பகிர்ந்துள்ளார்.
'உன்னாலே உன்னாலே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தனிஷா எஸ் முகர்ஜி, தான் ஏன் தமிழ் திரையுலகில் நடிப்பதை நிறுத்தினேன் என்பதை பகிர்ந்துள்ளார்.
'உன்னாலே உன்னாலே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை தனிஷா எஸ் முகர்ஜி, தான் ஏன் தமிழ் திரையுலகில் நடிப்பதை நிறுத்தினேன் என்பதை பற்றி தெரிவித்துள்ளார். படத்தில் தீபிகாவின் கதாபாத்திரம் பார்வையாளர்களை கவர்ந்தது.
2/4
ஆனால் அவர் உன்னாலே உன்னாலே படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் காண முடியவில்லை. நான் சென்னையில் வசிக்கவில்லை, அதனால், எந்த தயாரிப்பாளரையோ அல்லது இயக்குனரையோ சந்திக்கும் நிலையில் நான் இல்லை. அதனால் அந்த தொடர்பு அற்றுப் போனது".
3/4
தனது கதாபாத்திரத்தைப் பற்றி பேசிய நடிகை, தீபிகாவாக நடித்ததற்காக 'உன்னாலே உன்னாலே' படத்தில் எனக்கு கிடைத்த அன்புக்கும் பாராட்டுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” என்றார்.
Advertisment
4/4
இவர் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் "உன்னாலே உன்னாலே" திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.