New Update
/indian-express-tamil/media/media_files/s1K2mCdNNQYSFARt0pD8.jpg)
இந்திய வீராங்கனை அவனி லெகாரா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், அவர் அங்கு எடுத்த 249.6 புள்ளியை விட தற்போது 249.7 புள்ளிகள் என எடுத்து மேம்படுத்தினார்.
8 வீராங்கனைகள் பங்கேற்ற பாரிஸ் பாரா ஒலிம்பிக் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் என 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
இந்திய வீராங்கனை அவனி லெகாரா 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நிலையில், அவர் அங்கு எடுத்த 249.6 புள்ளியை விட தற்போது 249.7 புள்ளிகள் என எடுத்து மேம்படுத்தினார்.