/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamil-indian-express-2023-07-10T155312.527.jpg)
கடந்த ஐந்து ஆண்டுகளில் டென்னிஸ் போட்டியில் முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி, விளையாட்டு என்றால் என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்.
குழந்தைகள் மொபைலில் விளையாடுவதை விட, மண்ணுடன் கலந்துள்ள மைதானத்தில் விளையாடினால், அவர்களின் எதிர்காலம் இயற்கை சூழலில் நல்லதொரு பாதையாக அமையும் என கோவை மாநகர பாலகிருஷ்ணன் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் டென்னிஸ் போட்டியில் முதல் 50 இடங்களுக்குள் இடம் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி, விளையாட்டு என்றால் என்ன? என்பது குறித்து விளக்கம் அளித்தார் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்.