/indian-express-tamil/media/media_files/Bojyo1vYNo1PkvAhCfsZ.jpg)
டி-20 உலகக்கோப்பை தொடர், சூப்பர் 8 சுற்று: இந்தியா - வங்கதேசம் மோதல்
India Vs Bangladesh | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப்1-ல் இன்று (சனிக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொண் விளையாடியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா விராட்கோலி ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய நிலையில், 3.4 ஓவர்களில் இந்திய அணி 39 ரன்கள் சேர்த்தபோது ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
11 பந்துகளை சந்தித்த அவர், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 23 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடிய நிலையில். நிதானமாக விளையாடி அரைசதத்தை நெருங்கிய விராட் கோலி 28 பந்துகளில். 1 பவுண்டரி 3 சிக்சருடன் 37 ரன்கள் குவித்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து வந்த ஷிவம் டூபே ரிஷப் பண்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் அதிகரித்த நிலையில், 24 பந்துகளை சந்தித்த பண்ட், 4 பவுண்டரி 2 சிக்சருடன் 36 ரன்களும், ஷிவம் டூபே 24 பந்துகளில் 3 சிக்சருடன் 34 ரன்கள் குவித்த ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையடிய ஹர்த்திக் பாண்டிய 27 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. ஹர்த்திக் பாண்டியா 50 ரன்களுடனும், அக்சர் படேல் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்கதேச அணி தரப்பில் டன்சிப், ஹுசைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷாகிப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 197 ரன்கள்எடுத்தால்வெற்றிஎன்றஇலக்குடன்களமிறங்கியவங்கதேசஅணிக்குலிட்டன்தாஸ்தன்ஷித்ஹாசன்ஆகியோர்தொடக்கவீரர்களாககளம்இறங்கினர். இவர்கள்இருவரும்முதல்விக்கெட்டுக்கு 4.3 ஓவர்களில் 35 ரன்கள்சேர்த்தபோதுலிட்டன்தாஸ் 10 பந்துகளில்ஒருபவுண்டரிஒருசிக்சருடன் 13 ரன்கள்எடுத்துஆட்டம்இழந்தார்.
அடுத்துகளமிறங்கியநஜ்முல்சான்டோதொடக்கவீரர்தன்ஷித்ஹசனுடன்ஜோடிசேர்ந்துநிதானமாகவிளையாடினார். இந்தஜோடி 2-வதுவிக்கெட்டுக்கு 32 ரன்கள்சேர்த்தபோதுதன்ஷிப்ஹசன் 31 பந்துகளில் 4 பவுண்டியுடன் 29 ரன்கள்எடுத்துஆட்டம்இழந்தார். தொடர்ந்துகளமிறங்கியஹார்டு 6 பந்துகளில் 4 ரன்களும், சாகித்அல்ஹசன் 7 பந்துகளில்ஒருபவுண்டரிஒருசிக்சருடன் 11 ரன்களும்எடுத்துஆட்டமிழந்தனர்.
முகமதுல்லா 15 பந்துகளில்ஒருபவுண்டரியுடன், 13 ரன்கள்எடுத்துஆட்டம்இழந்தனர். ஒருபுறம்விக்கெட்சரிந்தாலும்மறுமுனையில்நிதானமாகவிளையாடியகேப்டன்சான்டோ 32 பந்துகளில் 3 சிச்சர்ஒருபவுண்டரியுடன், 40 ரன்கள்குவித்துஆட்டமிழந்தார். அடுத்துவந்தஜாகிர்அலிஒருரன்னுக்குவெளியேறினாலும்அடுத்துவந்தரசித்ஹாசன்மூன்றுசிக்சர்ஒருபவுண்டரியுடன் 10 பந்துகளில் 24 ரன்கள்எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்வங்கதேசஅணி 8 விக்கெட்இழப்பிற்கு 146 ரன்கள்மட்டுமேஎடுத்தது. இதன்மூலம்இந்தியஅணி 50 ரன்கள்வித்தியாசத்தில்வெற்றிபெற்றது. இந்தியஅணிதரப்பில்குல்தீப்யாதவ் 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப்சிங், பும்ராஆகியோர்தலா 2 விக்கெட்களும், ஹர்த்திக்பாண்டியாஒருவிக்கெட்டும்விழத்தினர்இந்தவெற்றியின்மூலம்இந்தியஅணிசூப்பர் 8 சுற்றுகுருப் 1-ல்முதலிடத்திற்குமுன்னேறியுள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.