ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு - பிசிசிஐ

IPL 2020 Postponed : இந்தியா - தென்.ஆ., அணிகள் இடையிலான மீதமுள்ள இரண்டு போட்டிகளும், ரசிகர்கள் இன்றி, கதவுகள் மூடப்பட்ட அரங்கில் நடைபெறும்

IPL 2020 Postponed : இந்தியா - தென்.ஆ., அணிகள் இடையிலான மீதமுள்ள இரண்டு போட்டிகளும், ரசிகர்கள் இன்றி, கதவுகள் மூடப்பட்ட அரங்கில் நடைபெறும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ipl 2020 sponsors

ipl 2020 sponsors

IPL 2020: எதிர்பார்த்ததை விட கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73-ஐ எட்டிவிட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் இதனால் உயரிழக்க, இந்தியா தனது முதல் கொரோனா இறப்பை பதிவு செய்தது.

Advertisment

இந்நிலையில், மார்ச் 29ம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் 2020 போட்டிகள்,  ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment
Advertisements

முன்னதாக, இந்தியா - தென்.ஆ., அணிகள் இடையிலான மீதமுள்ள இரண்டு போட்டிகளும், ரசிகர்கள் இன்றி, கதவுகள் மூடப்பட்ட அரங்கில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: