New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-25T160103.291.jpg)
மாரடைப்பால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மாரடைப்பால் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ரூ. 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.