New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/tamil-indian-express-2023-08-24T131616.624.jpg)
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
நார்வே செஸ் தொடரில் 3 சுற்றுகள் முடிவில் 5.5 புள்ளிகளுடன் தமிழகத்தின் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்துள்ளார்.
Advertisment
நார்வே செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. உலக சாம்பியனான சீனாவின்டிங் லிரேன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன் ஓப்பன் பிரிவில் பங்கேற்றனர்.இந்த போட்டியின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா , 2 வது சுற்றில் டிங் லிரேனிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் இன்று 3வது சுற்றில் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த சுற்றில் அவர் 5.5 புள்ளிகளுடன் வெற்றி பெற்று முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.