T20 World Cup – Rohit Sharma Tamil News: 8-வது டி-20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவலில் அரங்கேறிய 2-வது அரைஇறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த அபார வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மனம் உடைந்து கண்ணீர் விட்ட கேப்டன் ரோகித்
நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்தியாவுக்கு படுதோல்வி தான் எஞ்சியது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து
— Guess Karo (@KuchNahiUkhada) November 10, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil