தீத்திப்பாளையம்பகுதியில்விளைநிலங்கள்மற்றும்நியாயவிலைகடையைசேதப்படுத்தியகாட்டுயானைகூட்டம். தீத்திபாளையம்பகுதியில்நேற்றுஇரவுவந்தயானைகூட்டம்அங்குள்ளவிளைநிலங்களையும்ரேஷன்கடையையும்சேதப்படுத்திசென்றுள்ளதால்பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர்.
கோவைமாவட்டம்தீத்திபாளையம்ஊருக்குள்நேற்றுஇரவு 14-க்கும்மேற்பட்டகாட்டுயானைகள்புகுந்துஅங்குள்ளவாழைமரங்கள்தென்னைமரங்கள்மற்றும்தக்காளிக்காகவைக்கப்பட்டுள்ளடிப்பர்களைசேதப்படுத்திஉள்ளது.
இதுகுறித்துஅப்பகுதிமக்கள்உடனடியாகவனத்துறையினருக்குதகவல் தெரிவித்துசம்பவஇடத்திற்குவந்தவனத்துறையினர்காட்டுயானைகளைவிரட்டினர். அதனிடையேஅந்தகாட்டுயானைகள்அங்குள்ளரேஷன்கடையைசேதப்படுத்திரேஷன்பொருட்களையும்சேதப்படுத்திசென்றுள்ளது.
அப்பகுதியில்இரண்டுமூன்றுயானைகள்மட்டுமேவந்துகொண்டிருந்தநிலையில்நேற்றையதினம்இரவு 14-க்கும்மேற்பட்டயானைகள்வந்துபெரியஅளவுசேதத்தைஏற்படுத்திஉள்ளதால்இரவுநேரங்களில்மக்கள்வெளியேசெல்வதற்குஅச்சப்படுகின்றனர்.
எனவேவனத்துறைவருவாய்த்துறைஆகியவைஇணைந்துயானைகள்நடமாட்டத்தைகண்காணித்துயானைகளைஅடர்வனபகுதிக்குள்விரட்டும்நடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்எனகோரிக்கைவிடுத்துள்ளனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“