கோவை : ரேஷன் கடையை சேதப்படுத்திய 14-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்

தீத்திப்பாளையம் பகுதியில் விளைநிலங்கள் மற்றும் நியாய விலை கடையை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம். தீத்திபாளையம் பகுதியில் நேற்று இரவு வந்த யானை கூட்டம் அங்குள்ள விளைநிலங்களையும் ரேஷன் கடையையும் சேதப்படுத்தி சென்றுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தீத்திப்பாளையம் பகுதியில் விளைநிலங்கள் மற்றும் நியாய விலை கடையை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம். தீத்திபாளையம் பகுதியில் நேற்று இரவு வந்த யானை கூட்டம் அங்குள்ள விளைநிலங்களையும் ரேஷன் கடையையும் சேதப்படுத்தி சென்றுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
567

தீத்திப்பாளையம்பகுதியில்விளைநிலங்கள்மற்றும்நியாயவிலைகடையைசேதப்படுத்தியகாட்டுயானைகூட்டம். தீத்திபாளையம்பகுதியில்நேற்றுஇரவுவந்தயானைகூட்டம்அங்குள்ளவிளைநிலங்களையும்ரேஷன்கடையையும்சேதப்படுத்திசென்றுள்ளதால்பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர்.

Advertisment

கோவைமாவட்டம்தீத்திபாளையம்ஊருக்குள்நேற்றுஇரவு 14-க்கும்மேற்பட்டகாட்டுயானைகள்புகுந்துஅங்குள்ளவாழைமரங்கள்தென்னைமரங்கள்மற்றும்தக்காளிக்காகவைக்கப்பட்டுள்ளடிப்பர்களைசேதப்படுத்திஉள்ளது.

இதுகுறித்துஅப்பகுதிமக்கள்உடனடியாகவனத்துறையினருக்குதகவல் தெரிவித்துசம்பவஇடத்திற்குவந்தவனத்துறையினர்காட்டுயானைகளைவிரட்டினர். அதனிடையேஅந்தகாட்டுயானைகள்அங்குள்ளரேஷன்கடையைசேதப்படுத்திரேஷன்பொருட்களையும்சேதப்படுத்திசென்றுள்ளது.

அப்பகுதியில்இரண்டுமூன்றுயானைகள்மட்டுமேவந்துகொண்டிருந்தநிலையில்நேற்றையதினம்இரவு 14-க்கும்மேற்பட்டயானைகள்வந்துபெரியஅளவுசேதத்தைஏற்படுத்திஉள்ளதால்இரவுநேரங்களில்மக்கள்வெளியேசெல்வதற்குஅச்சப்படுகின்றனர்.

Advertisment
Advertisements

எனவேவனத்துறைவருவாய்த்துறைஆகியவைஇணைந்துயானைகள்நடமாட்டத்தைகண்காணித்துயானைகளைஅடர்வனபகுதிக்குள்விரட்டும்நடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்எனகோரிக்கைவிடுத்துள்ளனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: