சென்னையிலுள்ள 2 கூடுதல் காவல் ஆணையர்கள் உள்பட 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியல்:
- சைலேஷ் குமார் யாதவ் - சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஏடிஜிபி
- சு.அருணாசலம் - தமிழக போக்குவரத்து கழக ஏடிஜிபி
- நாகராஜன் - வடக்கு மண்டல ஐஜி
- ஸ்ரீதர்- குற்றப்புலனாய்வுபிரிவு ஐஜி
- மகேஷ்குமார் அகர்வால் - தென் சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ஐஜி
- சாரங்கன் -மாநில குற்ற ஆவண மைய ஐஜி
- தினகரன் - வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர்/ ஐஜி
- ஜெயராம் - நிர்வாக ஐஜி
- சுமித் சரண் - அமலாக்கத்துறை ஐஜி
- ஜெயலட்சுமி - வணிக குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பி
- தங்கதுரை - சேலம் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்
- சுப்புலட்சுமி - சமூக நீதி மற்றும் மனித உரிமை துணை ஐஜி
- விஜயலட்சுமி- தமிழக ஆயுதப்படை எஸ்பி
- வெண்மதி- தமிழக போலீஸ் சிறப்பு படை கமாண்டன்ட்
- வந்திதாபாண்டே - மத்திய விசாரணை பிரிவு, எஸ்பி
- சியாமளா தேவி - சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர்
இதே போல் வட மாநிலத்தில் 3 மாவட்டங்களுக்கு புதிய ஆளுநர்கள் மற்றும் 4 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் இடமாற்றம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார்.
ஆளுநர் மாற்றம் குறித்த செய்திக்கு...