New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/28/WoTi1tuyCwdfB2bKhlXd.jpg)
சோளிங்கர் அருகே வீட்டிற்குள் இருந்த இருந்த சிறுமியை ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் 10-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி சம்பவ பலியானார்.
சோளிங்கர் அருகே வீட்டிற்குள் இருந்த நபர் கத்தியால் குத்தி 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் உறவுக்கார சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
சோளிங்கர் அருகே வீட்டிற்குள் இருந்த இருந்த சிறுமியை ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் 10-ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி சம்பவ பலியானார்.