Advertisment

இலங்கை சிறைலிருந்து விடுதலை செய்யப்பட்ட18 தமிழக மீன்வர்கள்

எல்லை தாண்டி மீன்பிடுத்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எல்லை தாண்டி மீன்பிடுத்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தனர். இவர்களை தமிழக மீன்வளத் துறையினரும், பாஜகவின் மீனவர் பிரிவினரும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment