New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/06/Police-officers-transferred.jpg)
போலீஸ் ஐ.ஜி.க்கள் ஆனந்தகுமார் சோமணி, தமிழ் சந்திரன் ஆகியோருக்கும் ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
00:00
/ 00:00
தமிழ்நாட்டில் 19 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. போலீஸ் ஐ.ஜி.க்கள் ஆனந்தகுமார் சோமணி, தமிழ் சந்திரன் ஆகியோருக்கும் ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
போலீஸ் ஐ.ஜி.க்கள் ஆனந்தகுமார் சோமணி, தமிழ் சந்திரன் ஆகியோருக்கும் ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.