New Update
வால்பாறை : சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் இரு சக்கர வாகனத்தில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வால்பாறையில் உள்ள ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
Advertisment