New Update
/indian-express-tamil/media/media_files/xaM2ek5nlDy2oNEaI0DL.jpg)
ஏற்காடு மலை பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
00:00
/ 00:00
ஏற்காடு மலையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ஏற்காடு மலை பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.