13-வது மாடியில் இருந்து விழுந்த முதியவர்: கொலையா? தற்கொலையா? - போலீசார் விசாரணை

சென்னையில் 13 ஆவது மாடியில் இருந்து விழுந்த முதியவர், கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 13 ஆவது மாடியில் இருந்து விழுந்த முதியவர், கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தற்கொலை

13 ஆவது மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை

சென்னை போரூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து குதித்து முதியவர் உயிரிழந்ததையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

போரூரைச் சேர்ந்த சிவக்குமார் என்ற முதியவருக்கு 74 வயது ஆன நிலையில் தனது மனைவி கோதையுடன் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களது மகன்கள் இருவரும் வெளிநாட்டில் பணிபுரிந்து அங்கேயே குடிபெயர்ந்ததாகவும் அவ்வப்போது வந்து பார்த்து சென்றதாகவும் கூறப்படுகிறது/.

இந்நிலையில் சிவக்குமார் தனது  மனைவி கோதையுடன் வீட்டில் தனியாக வசித்து வந்ததையடுத்து இன்று (நவம்பர் 11)  காலை பால்கனியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்திலும்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: