New Update
/indian-express-tamil/media/media_files/76xVkIZD0xkMCTyNYzwV.jpg)
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரவில்லை என மாற்றுத்திறனாளி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மாற்றுததிறனாளி பாபுவுக்கு இன்று சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டதாக மாற்றுத்திறனாளி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரவில்லை என மாற்றுத்திறனாளி ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மாற்றுததிறனாளி பாபுவுக்கு இன்று சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது.