New Update
/indian-express-tamil/media/media_files/WyuJIGaMCi0AXzTCpQkf.jpg)
சென்னையில் காகிதம் பொறுக்கியவருக்கு மா.சுப்பிரமணியன் ரூ.12 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை வாங்கி கொடுத்தார். (புகைப்பட உதவி: நன்றி புதிய தலைமுறை)
சென்னையில் தெரு ஓரங்களில் காகிதம் சேகரித்து குடும்பம் நடத்திவந்த ஒருவருக்கு மா.சுப்பிரமணியன் நடவடிக்கையால் அரசு மருத்துவமனையில் ரூ.12 ஆயிரத்தில் வேலை கிடைத்துள்ளது.
சென்னையில் காகிதம் பொறுக்கியவருக்கு மா.சுப்பிரமணியன் ரூ.12 ஆயிரம் மாத சம்பளத்தில் வேலை வாங்கி கொடுத்தார். (புகைப்பட உதவி: நன்றி புதிய தலைமுறை)