New Update
00:00
/ 00:00
தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரம் நகர் பேருந்து நிலையம் அருகே பிளாஸ்டிக் பேரல்களை அடுக்கி படகு போல் செய்து அதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட வைத்து மழை வெள்ளநீரில் இழுத்து சென்றுள்ளனர்.
இதனை, அவ்வழியே தூத்துக்குடி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை பார்த்தார்.
தொடர்ந்து, அப்பெண்ணுக்கு மருத்துவ உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். பின்னர் மற்றொரு வாகனத்தை நிறுத்தி, அந்த வாகனத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏற்றி அனுப்பி வைத்தார்” என்றார்.
இந்தச் சம்பவத்தை அங்கிருந்து நேரில் பார்த்தவர் ஒருவர் கூறினார். அப்போது அவர், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் இந்த வழியாக சென்றனர். ஆனால் யாரும் உதவவில்லை என்றார்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கன மழை முதல் அதிகன மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.