Advertisment

ஆஞ்சநேயரை தொட்டு வணங்கிய யானை: தீயாய் பரவும் வீடியோ

கோவை காருண்யா பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் புகுந்த யானை ஒன்று அங்கிருந்த சிலையை தொட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Elephants in Coimbatore

ஆஞ்சநேயர் சிலையை தொட்டு வணங்கிய யானை வீடியோ வைரலாகிவருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Coimbatore | கோவை மேற்கு தொடர்ச்சி அடிவாரங்களில் யானைகளின் நடமாட்டம் சமீப காலமாக அதிக அளவில் காணப்படுகின்றன.

இவைகள், உணவு தேடியும் குடிநீர் தேடியும் குடியிருப்பு பகுதிகள், விவசாயப் பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.

Advertisment

ஆஞ்சநேயரை வணங்கிய யானை! #Coimbatore #elephantlovers

Posted by IETamil on Wednesday, February 28, 2024

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையடிவாரத்தை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்திற்குள் யானை சுற்றி திரிந்தது.

அப்போது பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் சிலையை யானை தொட்டு நுகர்ந்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment