New Update
/indian-express-tamil/media/media_files/0Xd6HAvMENRIWls2wOCP.jpg)
பணிமனை கிளை மேலாளர் உட்பட அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
00:00
/ 00:00
சென்னை மாநகர பேருந்தில் இருந்த ஓட்டையில் பெண் ஒருவர் விழுந்து படுகாயம் அடைந்தார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு உள்ளது.
பணிமனை கிளை மேலாளர் உட்பட அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.