Advertisment

அண்ணனுடன் பைக் ரைடு; சாலையில் பள்ளம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

சென்னை பாடி-கோயம்பேடு சாலையில் உள்ள பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியதில் இளம்பெண் ஒருவர் சாலையின் கீழே விழுந்தார். அவர் மீது லாரி எறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

author-image
WebDesk
New Update
To claim Rs 1 crore insurance Chennai man stages his own death after killing friend Tamil News

சென்னையில் இளம்பெண் ஒருவர் மீது லாரி ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

சென்னை பாடி-கோயம்பேடு சாலையில் உள்ள பள்ளத்தில் பைக் ஏறி இறங்கியதில் இளம்பெண் ஒருவர் சாலையின் கீழே விழுந்தார். அவர் மீது லாரி எறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த பெண் 24 வயதான ஹேமமாலினி ஆவார்.

இவர் தனது அண்ணனுடன் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது மழையால் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அண்ணன்-தந்தை இருவரும் தவறி விழுந்துள்ளனர். இதில் ஹேமமாலினி மீது லாரி ஏறியதில் அவர் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Road Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment