New Update
/indian-express-tamil/media/media_files/nqg5ls5ThDgswy1hdWOa.jpg)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று ஆழ்வா்பேட்டையில் நடந்தது.
00:00
/ 00:00
தேர்தல் பணிகளில் தொண்டர்கள் கவனம் செலுத்துங்கள்; தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன் என நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று ஆழ்வா்பேட்டையில் நடந்தது.