Advertisment

வேலூர் நீர்த்தேக்கங்களில் மின் உற்பத்தி; சுற்றுச்சூழல் அனுமதி கோரும் அதானி!

வேலூரில் உள்ள 3 நீர்த்தேக்கங்களில் அதானி நிறுவனம் மின் உற்பத்தி செய்ய உள்ளது. இதற்காக அந்நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. இதற்கு ரூ.24500 கோடியை அதானி நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
Adani

வேலூர் நீர்த்தேக்கங்களில் மின் உற்பத்தி செய்ய அதானி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Vellore | Gautam Adani | வேலூர் மாவட்டத்தில் நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய அதானி நிறுவனம், சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. வேலூரில் உள்ள நீர்த்தேக்கத்தில் அதானி கிரீன் எனெர்ஜி நிறுவனம் மின்சார உற்பத்தி செய்ய உள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்  மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

Advertisment

அதன்படி,   நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய அதானி நிறுவனம் மும்முரம் காட்டிவருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரும் 5 ஆண்டுகளில் 3 நீர்த்தேக்கங்கள் மூலமாக மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

வேலூர் மாவட்டம் அல்லேரி என்ற இடத்தில் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ.24,500 கோடி முதலீட்டில் 3 நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Vellore Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment