New Update
/indian-express-tamil/media/media_files/Yn0lbOJJU5IVFKswgUp6.jpg)
வேலூர் நீர்த்தேக்கங்களில் மின் உற்பத்தி செய்ய அதானி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.
00:00
/ 00:00
வேலூரில் உள்ள 3 நீர்த்தேக்கங்களில் அதானி நிறுவனம் மின் உற்பத்தி செய்ய உள்ளது. இதற்காக அந்நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. இதற்கு ரூ.24500 கோடியை அதானி நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
வேலூர் நீர்த்தேக்கங்களில் மின் உற்பத்தி செய்ய அதானி நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது.