வலுவடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: இன்று முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Heavy rainfall

மீண்டும் அதிகரிக்கும் மழை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது.கடலோர பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலுக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வந்தடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து தமிழகத்தை நோக்கி 2 நாட்களில் நகரும் எனவும் கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

rain Tamilnadu Weather

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: