New Update
/indian-express-tamil/media/media_files/UL4KxRw5d4tQwnIk5khS.png)
சென்னையில் பறக்கும் ரயில் கட்டுமானப் பணியின்போது விபத்து ஏற்பட்டது.
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
சென்னை ஆதம்பாக்கத்தில் உன்ள கங்காநகரில் பறக்கும் ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணியின்போது இரு தூண்களுக்கு இடையே பாலம் அமைத்த போது அந்தப் பாலம் விபத்துக்குள்ளானது.
அதாவது இரு தூண்களுக்கு இடையேயான பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தப் பகுதியில் தற்போது போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Advertisment
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது. விபத்து குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் தெரியவரும் எனத் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.