New Update
/indian-express-tamil/media/media_files/jfVFWwIBlCEIKJF26AXB.png)
கோவை ஆனைகட்டி சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
00:00
/ 00:00
கோயம்புத்தூரில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்கி ஆனைகட்டிக்குச் சென்றார். பேருந்தில் இருந்தவர்கள் அச்சத்தில் இருந்தனர்.
கோவை ஆனைகட்டி சாலையில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.