New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/04/anna-arivalayam-3.jpg)
முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வருவாய் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
00:00
/ 00:00
முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில்தான் உள்ளதா? என்பது தொடர்பான ஆவணங்களை தாக்க வருவாய் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முரசொலி அலுவலகம் பட்டா நிலத்தில் உள்ளது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வருவாய் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.