New Update
/indian-express-tamil/media/media_files/AC5t0c37WACO3T0Eyyl2.png)
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
00:00
/ 00:00
கபாலீஸ்வரர் கோவில் வாசலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.