/indian-express-tamil/media/media_files/obF9n9X9W9R5p63aw49U.jpg)
பா.ம.க கட்சி எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் துரோகம் செய்யாது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “ பா.ம.க கட்சி எந்த அமைப்புக்கும், கட்சிக்கும் துரோகம் செய்யாது. .அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாறி மாறி உயிர் கொடுத்து வருகிறோம். முக்கியமாக அ.தி.மு.கவிற்கு உயிர் கொடுத்தோம். இ.பி.எஸ்-க்கு நினைவு இருந்தால் 1996ல் ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறைக்கு சென்றார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.