3 ஆண்டுகளில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட தி.மு.க அரசு தொடங்கவில்லை: அன்புமணி புகார்

திமுக பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திமுக பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
saa
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

திமுக பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் இதுவரை புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கை “ தமிழ்நாட்டில் 2024-25ஆம்ஆண்டில்அரசுமருத்துவக்கல்லூரிகளில்மாணவர்சேர்க்கைஇடங்களைஅதிகரிக்கவோ, புதியமருத்துவக்கல்லூரிகளைத்தொடங்கவோதமிழகஅரசுஎந்தநடவடிக்கையும்மேற்கொள்ளவில்லை. அடுத்தஆண்டுமுதல்புதியமருத்துவக்கல்லூரிகளைத்தொடங்குவதோ, மாணவர்சேர்க்கைஇடங்களைஅதிகரிப்பதோசாத்தியமில்லைஎன்றாகிவிட்டநிலையில், மருத்துவக்கல்விகட்டமைப்பைவிரிவாக்குவதில்அரசுகாட்டும்அலட்சியம்பெரும்பின்னடைவைஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில்மொத்தம் 38 மாவட்டங்கள்உள்ளநிலையில், அவற்றில் 32 மாவட்டங்களில்மட்டும்தான்மருத்துவக்கல்லூரிகள்தொடங்கப்பட்டுள்ளன. மாவட்டத்திற்குஓர்அரசுமருத்துவக்கல்லூரிஎன்றகொள்கையின்அடிப்படையில்காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசிஆகிய 6 மாவட்டங்களில்புதியஅரசுமருத்துவக்கல்லூரிகள்தொடங்கப்படவேண்டும்என்றுபாட்டாளிமக்கள்கட்சிதொடர்ந்துவலியுறுத்திவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில்திமுகஅரசுபொறுப்பேற்று 3 ஆண்டுகள்நிறைவடையவுள்ளநிலையில், இதுவரைபுதியமருத்துவக்கல்லூரிகளைதொடங்குவதற்கோ, ஏற்கனவேசெயல்பாட்டில்இருக்கும் 32 மருத்துவக்கல்லூரிகளில்கூடுதல்மாணவர்சேர்க்கைஇடங்களைஏற்படுத்துவதற்கோஎந்தவிதமுயற்சியும்எடுக்கவில்லை.

இதன்மூலம், தமிழ்நாட்டில்மருத்துவக்கல்விக்கட்டமைப்பைவலுப்படுத்துவதற்கானவாய்ப்புகளைதமிழகஅரசுதவறவிட்டுவிட்டது. 10 லட்சம்மக்கள்தொகைக்கு 100 மருத்துவமாணவர்சேர்க்கைஇடங்கள்மட்டுமேஅனுமதிக்கப்படும்என்றபுதியவிதிமுறையைகடந்தஆகஸ்ட் 16-ஆம்நாள்தேசியமருத்துவஆணையம்நடைமுறைப்படுத்தியது. அந்தவிதிகளின்படி, தமிழகமக்கள்தொகைக்குதேவையானதைவிடகூடுதலானமருத்துவமாணவர்சேர்க்கைஇடங்கள்இருப்பதால், தமிழ்நாட்டில்இனிபுதியமருத்துவக்கல்லூரிகள்அனுமதிக்கப்படாதுஎன்றும்மருத்துவஆணையம்ஆணையிட்டது. அதற்குஎதிராகதமிழ்நாட்டில்இருந்துநான்தான்முதன்முதலில்குரல்கொடுத்தேன். மத்தியசுகாதாரத்துறையின்முன்னாள்அமைச்சர்என்றமுறையில்இந்தியப்பிரதமருக்குகடிதமும்எழுதினேன்.

அதன்பயனாகதமிழகத்தில்புதியமருத்துவக்கல்லூரிகளைதிறப்பதற்கானகட்டுப்பாடுகள்ஓராண்டுக்குதளர்த்தப்பட்டன. அதன்படி 2024&-25ஆம்ஆண்டில்புதியகல்லூரிகளைதிறக்கதேசியமருத்துவஆணையம்அனுமதிவழங்கியது. அடுத்தஆண்டுமுதல்தமிழ்நாட்டில்புதியமருத்துவக்கல்லூரிகளைத்திறக்கமுடியாது, கூடுதல்மாணவர்சேர்க்கைஇடங்களைஉருவாக்கமுடியாதுஎனும்போது, பா..கவின்போராட்டத்தால்கிடைத்தகடைசிவாய்ப்பைதமிழகஅரசுபயன்படுத்திக்கொண்டிருக்கவேண்டும்.


ஆனால், அந்தவாய்ப்பைதமிழகஅரசுதவறவிட்டுவிட்டது. அதுமட்டுமின்றிபுதியகல்லூரிகள்மற்றும்கூடுதல்இடங்களுக்குவிண்ணப்பிக்காததுதொடர்பாகமருத்துவக்கல்விஇயக்குனர்சங்குமணிஅளித்துள்ளவிளக்கம்வருத்தத்தைஅளிக்கிறது,‘‘இந்தியாவிலேயேஎங்களிடம் (தமிழ்நாட்டில்) தான்அதிகஎண்ணிக்கையிலானமருத்துவக்கல்லூரிகள்உள்ளன. அவற்றைஅதேஎண்ணிக்கையிலானஇடங்களுடன்தொடர்ந்துநடத்துவோம்’’ என்றுமருத்துவர்சங்குமணிகூறியிருக்கிறார். புதியமருத்துவக்கல்லூரிகளைதொடங்கும்எண்ணம்தமிழகஅரசுக்குஇல்லைஎன்பதையேமருத்துவக்கல்விஇயக்குனர்அளித்துள்ளவிளக்கம்காட்டுகிறது. இதுமருத்துவக்கல்விவளர்ச்சியில்பின்னடைவைஏற்படுத்தும்.

இந்தியாவிலேயேதமிழ்நாட்டில்தான்அதிகஎண்ணிக்கையில் 38 அரசுமருத்துவக்கல்லூரிகள்உள்ளனஎன்பதில்மாற்றுக்கருத்துஇல்லை. ஆனாலும், அனைத்துமாவட்டங்களிலும்குறைந்ததுஒருமருத்துவக்கல்லூரிதொடங்கபடவேண்டும்என்பதுதான்தமிழகஅரசின்அறிவிக்கப்பட்டநிலைப்பாடுஆகும். அந்தஇலக்கைஎட்டதமிழகஅரசுஅனைத்துவகைகளிலும்போராடியிருக்கவேண்டும். தமிழகஅரசுநினைத்திருந்தால்அதன்சொந்தநிதியில்கடந்த 3 ஆண்டுகளில்தலாஇருகல்லூரிகள்வீதம்உருவாக்கிஅனைத்துமாவட்டங்களிலும்மருத்துவக்கல்லூரிகளைஅமைத்திருக்கமுடியும். ஆனால், மத்தியஅரசுநிதியில்மருத்துவக்கல்லூரிகளைஅமைக்கப்போகிறோம், அதற்காகமனுகொடுத்திருக்கிறோம்என்றுவெற்றுவசனம்பேசியே 3 ஆண்டுகளைதமிழகஅரசுவீணடித்துவிட்டது.

ஆட்சிக்குவந்து 3 ஆண்டுகளாகியும்ஒருபுதியமருத்துவக்கல்லூரியைக்கூடதிறக்கவில்லை; ஒரேஒருமருத்துவஇடத்தைக்கூடகூடுதலாகஉருவாக்கவில்லைஎன்பதைமன்னிக்கவேமுடியாது. 1984&ஆம்ஆண்டில்தொடங்கிகடந்த 40 ஆண்டுகளில்முழுமையாகநீடித்தஎந்தஆட்சியிலும்புதியமருத்துவக்கல்லூரிகள்திறக்கப்படாமல்இருந்ததேஇல்லை. 40 ஆண்டுகளில்நடப்புதிமுகஅரசுதான், அதன்ஐந்தாண்டுஆட்சியில்ஒருமருத்துவக்கல்லூரியைக்கூடதிறக்கவில்லை; ஒரேஒருகூடுதல்மாணவர்சேர்க்கைஇடத்தைக்கூடஉருவாக்கவில்லைஎன்றஅவப்பெயரைசுமக்கப்போகிறது.

திமுகஅரசுஅதன்கடந்தகாலதவறுகளைகளைவதற்குசிறந்தவழிபுதியஅரசுமருத்துவக்கல்லூரிகளைத்தொடங்குவதுமட்டும்தான். எனவே, தேசியமருத்துவஆணையத்திடம்சிறப்புஅனுமதிபெற்று, மருத்துவக்கல்லூரிஇல்லாத 6 மாவட்டங்களிலும்புதியஅரசுமருத்துவக்கல்லூரிகளைதமிழகஅரசேஅதன்சொந்தநிதியில்தொடங்கநடவடிக்கைமேற்கொள்ளவேண்டும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: