தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலை வழக்கு: மே 28-ல் தீர்ப்பு - சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு

தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
gananasekaran

தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisment

இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நியூஸ்18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு மே 28 அன்று வெளியாகும் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Anna University

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: