/indian-express-tamil/media/media_files/LXK8snVeUbtTlZSwQr3r.jpg)
வடநெம்மேலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனமும் இந்த நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tamil Nadu | AR Rahman: ஆஸ்கார்நாயகன்இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமானின் "மறக்குமாநெஞ்சம்" இசைநிகழ்ச்சிநேற்றுமாலைசென்னைஓ.எம்.ஆர்சாலையில்உள்ளஆதித்யராம்கிரவுண்டில்நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியைகாணஆயிரக்கணக்கானரசிகர்கள்குவிந்தனர். இதனால், இதனால், ஈ.சி.ஆர் - ஓ.எம்.ஆர்சாலைகள்முழுவதும்கடும்போக்குவரத்துநெரிசல்ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சியைபார்க்கவந்தரசிகர்களும்பொதுமக்களும்கடும்அதிருப்திக்குஉள்ளாகினர்.
இதற்கிடையில், வடநெம்மேலியில்நடைபெற்றதிருமணவரவேற்புநிகழ்ச்சியில்பங்கேற்றுவந்தமுதலமைச்சர்மு.க.ஸ்டாலினின்வாகனமும்இந்தநெரிசலில்சிக்கியதால்பரபரப்புஏற்பட்டது. மேலும், கூட்டம்அதிகமாகஇருந்ததால்உரிய 'டிக்கெட்' இருந்தும்இருக்கைகள்இல்லாததால், நிகழ்ச்சியைபார்க்கமுடியாமல்பலரசிகர்கள்பணம்விரயமானது. அதோடு, கார், பைக்குகளில்வந்தரசிகர்கள்போதியபார்க்கிங்வசதியின்றிதவித்தனர். மேலும், கூட்டத்தில்சிக்கிபெண்களும், குழந்தைகளும்மிகுந்தஅவதிக்குள்ளாகினர்.
இதன்காரணமாகஏ.ஆர்.ரகுமானின்இசைநிகழ்ச்சிகடும்விமர்சனத்துக்குஉள்ளானது. இந்தநிகழ்ச்சிநடைபெற்றஇடம்தாம்பரம்போலீஸ்கமிஷனரகஎல்லைக்குள்வருகிறது. எனவே, இந்தகுளறுபடிதொடர்பாகவிரிவானவிசாரணைநடத்தவேண்டும்என்றுதாம்பரம்போலீஸ்கமிஷனர்அமல்ராஜூக்குதமிழகபோலீஸ்டி.ஜி.பி. சங்கர்ஜிவால்உத்தரவுபிறப்பித்திருந்தார்.
இந்தநிலையில், ஏ.ஆர்.ரகுமான்நிகழ்ச்சியால்ஏற்பட்டகுளறுபடிகாரணமாககடும்போக்குவரத்துநெரிசல்ஏற்பட்டுபொதுமக்கள்கடும்அவதிக்குள்ளானநிலையில்அதிகாரிகள்மீதுதமிழ்நாடுஅரசுநடவடிக்கைஎடுத்துள்ளது. அதன்படி, சென்னைபள்ளிக்கரணைசட்டம்ஒழுங்குதுணைஆணையர்ஐ.பி.எஸ்அதிகாரிதீபாசத்யன், தென்சென்னைசட்டம்ஒழுங்குஇணைஆணையர்ஐ.பி.எஸ்அதிகாரிதீஷாமிட்டல்ஆகியோர்காத்திருப்போர்பட்டியலுக்குமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.