ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி: 2 ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
AR Rahman concert 2 IPS officers put in waiting

வடநெம்மேலியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகனமும் இந்த நெரிசலில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 Tamil Nadu | AR Rahman: ஆஸ்கார்நாயகன்இசையமைப்பாளர்.ஆர்.ரகுமானின் "மறக்குமாநெஞ்சம்" இசைநிகழ்ச்சிநேற்றுமாலைசென்னை.எம்.ஆர்சாலையில்உள்ளஆதித்யராம்கிரவுண்டில்நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியைகாணஆயிரக்கணக்கானரசிகர்கள்குவிந்தனர். இதனால், இதனால், .சி.ஆர் - .எம்.ஆர்சாலைகள்முழுவதும்கடும்போக்குவரத்துநெரிசல்ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சியைபார்க்கவந்தரசிகர்களும்பொதுமக்களும்கடும்அதிருப்திக்குஉள்ளாகினர்

Advertisment

இதற்கிடையில், வடநெம்மேலியில்நடைபெற்றதிருமணவரவேற்புநிகழ்ச்சியில்பங்கேற்றுவந்தமுதலமைச்சர்மு..ஸ்டாலினின்வாகனமும்இந்தநெரிசலில்சிக்கியதால்பரபரப்புஏற்பட்டது. மேலும், கூட்டம்அதிகமாகஇருந்ததால்உரிய 'டிக்கெட்' இருந்தும்இருக்கைகள்இல்லாததால், நிகழ்ச்சியைபார்க்கமுடியாமல்பலரசிகர்கள்பணம்விரயமானது. அதோடு, கார், பைக்குகளில்வந்தரசிகர்கள்போதியபார்க்கிங்வசதியின்றிதவித்தனர். மேலும், கூட்டத்தில்சிக்கிபெண்களும், குழந்தைகளும்மிகுந்தஅவதிக்குள்ளாகினர்.

இதன்காரணமாக.ஆர்.ரகுமானின்இசைநிகழ்ச்சிகடும்விமர்சனத்துக்குஉள்ளானது. இந்தநிகழ்ச்சிநடைபெற்றஇடம்தாம்பரம்போலீஸ்கமிஷனரகஎல்லைக்குள்வருகிறது. எனவே, இந்தகுளறுபடிதொடர்பாகவிரிவானவிசாரணைநடத்தவேண்டும்என்றுதாம்பரம்போலீஸ்கமிஷனர்அமல்ராஜூக்குதமிழகபோலீஸ்டி.ஜி.பி. சங்கர்ஜிவால்உத்தரவுபிறப்பித்திருந்தார்.

இந்தநிலையில், .ஆர்.ரகுமான்நிகழ்ச்சியால்ஏற்பட்டகுளறுபடிகாரணமாககடும்போக்குவரத்துநெரிசல்ஏற்பட்டுபொதுமக்கள்கடும்அவதிக்குள்ளானநிலையில்அதிகாரிகள்மீதுதமிழ்நாடுஅரசுநடவடிக்கைஎடுத்துள்ளது. அதன்படி, சென்னைபள்ளிக்கரணைசட்டம்ஒழுங்குதுணைஆணையர்.பி.எஸ்அதிகாரிதீபாசத்யன், தென்சென்னைசட்டம்ஒழுங்குஇணைஆணையர்.பி.எஸ்அதிகாரிதீஷாமிட்டல்ஆகியோர்காத்திருப்போர்பட்டியலுக்குமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamil Nadu Ar Rahman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: